பிரசாதம் சாப்பிட்டு 14 பேர் பலி எதிரொலி: பிரச்சினைக்குரிய மாரம்மா கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்றது மாவட்ட கலெக்டர் காவேரி பேட்டி
பிரசாதம் சாப்பிட்டு 14 பேர் பலியானதன் எதிரொலியாக பிரச்சினைக்குரிய மாரம்மா கோவில் நிர்வாகத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது என்று மாவட்ட கலெக்டர் காவேரி கூறினார்.