எழும்பூர் ரெயில் நிலையத்தில் பெண்களுக்கு கையெழுத்து மூலம் வாழ்த்து தெரிவித்த ஆண்கள் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் சிறப்பு ஏற்பாடு

மகளிர் தினத்தை முன்னிட்டு எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் வைக்கப்பட்டிருந்த ‘பேனரில்’ கையெழுத்து மூலம் பெண்களுக்கு, ஆண்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பெண்களுக்கு கையெழுத்து மூலம் வாழ்த்து தெரிவித்த ஆண்கள் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் சிறப்பு ஏற்பாடு
Published on

சென்னை,

சர்வதேச மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும், நண்பர்களுக்கும், ஆண்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் உத்தரவின்பேரில் அனைத்து ரெயில் நிலையத்திலும், ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மகளிர் தினத்தை கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com