

சென்னை,
சர்வதேச மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும், நண்பர்களுக்கும், ஆண்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் உத்தரவின்பேரில் அனைத்து ரெயில் நிலையத்திலும், ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மகளிர் தினத்தை கொண்டாடினர்.