

திண்டுக்கல்,
இதையடுத்து ஏழை தம்பதிகள் 2 அல்லது 3 குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டனர். இந்த நிலையில் முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்யும் பெண்களுக்கு அந்த குழந்தைக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முத்துமீனாள் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: