முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்தால் ரூ.50 ஆயிரம் சமூக நலத்துறை அலுவலர் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்தால் அந்த குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அலுவலர் முத்துமீனாள் தெரிவித்தார்.
முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்தால் ரூ.50 ஆயிரம் சமூக நலத்துறை அலுவலர் தகவல்
Published on

திண்டுக்கல்,

இதையடுத்து ஏழை தம்பதிகள் 2 அல்லது 3 குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டனர். இந்த நிலையில் முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்யும் பெண்களுக்கு அந்த குழந்தைக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முத்துமீனாள் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com