

பெங்களூரு,
பெங்களூரு பாகலூரில் வசித்து வருபவர் அசோக் (வயது 22). இவர் கடந்த
2016-ம் ஆண்டு போலீஸ்காரர் ஒருவரை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் அசோக் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவருடைய பெயர் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.