பெங்களூருவில் பரபரப்பு போலீஸ்காரரை கத்தியால் குத்திய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

பெங்களூருவில் போலீஸ் காரரை கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இது பெங்களூரு நகரில் கடந்த 3 நாட்களில் நடந்த 3-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.
பெங்களூருவில் பரபரப்பு போலீஸ்காரரை கத்தியால் குத்திய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு
Published on

பெங்களூரு,

பெங்களூரு பாகலூரில் வசித்து வருபவர் அசோக் (வயது 22). இவர் கடந்த

2016-ம் ஆண்டு போலீஸ்காரர் ஒருவரை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் அசோக் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவருடைய பெயர் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com