ஸ்ரீபெரும்புதூரில் போலீசை தாக்க முயன்ற 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் போலீசை தாக்க முயன்ற அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் போலீசை தாக்க முயன்ற 3 பேர் கைது
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே சென்ற போது முன்னால் சென்ற ஜீப் மீது லாரி மோதியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com