பெட்ரோல் போட பணம் இல்லை: வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.1 லட்சம் வழிப்பறி 3 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போனதால், நண்பரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கும் திட்டம் தோல்வி அடைந்தது.
பெட்ரோல் போட பணம் இல்லை: வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.1 லட்சம் வழிப்பறி 3 பேர் கைது
Published on

செங்குன்றம்,

பெட்ரோல் போட பணம் இல்லாததால் வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.1 லட்சம் வழிப்பறி செய்த ஆந்திராவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com