மு.க.ஸ்டாலின் தலைமையில் கொளத்தூரில் பொங்கல் விழா துர்கா ஸ்டாலின் பொங்கலிட்டார்

சென்னை கொளத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. துர்கா ஸ்டாலின் பொங்கலிட்டார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் கொளத்தூரில் பொங்கல் விழா துர்கா ஸ்டாலின் பொங்கலிட்டார்
Published on

சென்னை,

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரது மனைவி துர்கா, புதுப்பானையில் பொங்கலிட்டு, அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அப்பகுதி பெண்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னிறுத்தி போட்ட கோலங்களை மு.க.ஸ்டாலின், தனது மனைவியுடன் பார்வையிட்டார்.

விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கொளத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை, குறைகளை நேரடியாக வந்து சந்தித்துக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன். என்னுடைய பொதுவாழ்வில் எத்தனையோ மறக்க முடியாத, நெஞ்சை விட்டு அகலாத நிகழ்வுகள் பல உண்டு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com