மயிலாடுதுறையில் கடை அடைப்பு போராட்டம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட 40 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை பகுதியில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. செம்பனார்கோவிலில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில் கடை அடைப்பு போராட்டம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட 40 பேர் கைது
Published on

மயிலாடுதுறை,

X

Daily Thanthi
www.dailythanthi.com