ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு: சேலம் பயணிகள் ரெயில் தப்பியது
ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சேலம் பயணிகள் ரெயிலை கிராம மக்கள் சிவப்பு துணியை காட்டி நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.