ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு: சேலம் பயணிகள் ரெயில் தப்பியது

ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சேலம் பயணிகள் ரெயிலை கிராம மக்கள் சிவப்பு துணியை காட்டி நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு: சேலம் பயணிகள் ரெயில் தப்பியது
Published on

ஆத்தூர்,

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com