காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேரளாவுக்கு ரூ.1¾ கோடி நிவாரண பொருட்கள்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை ரூ.1 கோடியே 40 லட்சத்து 7 ஆயிரத்து 193 மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேரளாவுக்கு ரூ.1¾ கோடி நிவாரண பொருட்கள்
Published on

காஞ்சீபுரம்,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com