

சிவகங்கை,
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.