மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி ரூ.5¼ லட்சம்-10½ பவுன் நகைகள் மோசடி செய்த சாமியார் கைது

மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி ரூ.5¼ லட்சம், 10½ பவுன் தங்க நகைகளை மோசடி செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி ரூ.5¼ லட்சம்-10½ பவுன் நகைகள் மோசடி செய்த சாமியார் கைது
Published on

தேனி,

சென்னை குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்த திலகர் மகன் லோஹியா (வயது 52). இவர், மும்பையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், தேனியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com