கோவை மற்றும் மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, கீதா, முருகாச்சலம், சுலேகா, வீரம்மாள் ஆகியோர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.