அரும்பாக்கத்தில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது பழிக்குப்பழியாக கொன்றதாக வாக்குமூலம்

அரும்பாக்கத்தில், ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தனது 2 சித்தப்பாக்களின் கொலைக்கு பழிக்குப் பழியாக நண்பர்களுடன் சேர்ந்து ரவுடியை கொன்றதாக கைதானவர்களில் ஒருவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அரும்பாக்கத்தில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது பழிக்குப்பழியாக கொன்றதாக வாக்குமூலம்
Published on

பூந்தமல்லி,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com