தஞ்சை பெரியகோவிலில் உள்ள புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வு தொடரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.