கஜா புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பழவேற்காடு, மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

கஜா புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்று விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. பழவேற்காடு, மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
கஜா புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பழவேற்காடு, மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
Published on

திருவள்ளூர்,

X

Daily Thanthi
www.dailythanthi.com