கஜா புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பழவேற்காடு, மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
கஜா புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்று விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. பழவேற்காடு, மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.