கடமலை-மயிலை ஒன்றியத்தில் காய்ந்துபோய் காட்சியளிக்கும் தென்னை மரங்கள்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் தண்ணீர் இல்லாததால் தென்னை மரங்கள் காய்ந்துபோய் காட்சியளிக் கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் காய்ந்துபோய் காட்சியளிக்கும் தென்னை மரங்கள்
Published on

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தென்னை மரங்களுக்கு மூலவைகை ஆறு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடமலை- மயிலை ஒன்றியத்தில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் வருடத்தின் பெரும்பாலான மாதங் கள் மூலவைகை ஆறு வறண்ட நிலையிலேயே உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com