மன்னார்குடியில் லாரி மோதி மாணவி படுகாயம் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மன்னார்குடியில் லாரி மோதிய விபத்தில் மாணவி படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடியில் லாரி மோதி மாணவி படுகாயம் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Published on

சுந்தரக்கோட்டை,

இந்த விபத்தில் படுகாயமடைந்த கீர்த்தனாவை பொதுமக்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com