ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார்- சத்திய நாராயணன்

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார் என அவரது அண்ணன் சத்திய நாராயணன் கூறினார்.
Published on

திருச்சி,

திருச்சி கே.கே. நகரில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் வருவார். ரஜினியின் பெற்றோருக்காக ரசிகர்கள் திருச்சி கே கே நகரில் கட்டிய நினைவு மண்டபத்தை காண அவர் வருவார் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com