சென்னை அருகே எண்ணூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர், ஆட்டோவுக்கு கியாஸ் நிரப்புவதற்காக திருவொற்றியூர் பலகை தொட்டிகுப்பம் அருகே எண்ணூர் விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவரை, காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சாலமங்கலம் பகுதியில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.84 லட்சத்தை மோசடி செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை பெரம்பூர் பி.பி.ரோட்டில் உள்ள குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஒரு தம்பதியினர் மற்றும் குடும்பத்தினர் நெல்லை அருகே முன்னீர்பள்ளம் பகுதியில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர்.