செய்திகள்

உலக தலைவர்களில் முதன்முறையாக... பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவம்
பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.
17 Dec 2025 1:47 AM IST
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி; மாவட்ட மருத்துவமனையில் ரத்தம் செலுத்திய 4 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு
ரத்த வங்கி கொடுத்த ரத்தம் வழியேதான் இந்த தொற்று ஏற்பட்டு உள்ளது என குழந்தைகளின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
17 Dec 2025 12:58 AM IST
செல்போனில் தொடர்பு; பள்ளி மாணவி கடத்தல் - 2 வாரங்களாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம்
தூப்ஹார் நகரில் இருந்த ரஞ்சித், போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார்.
16 Dec 2025 11:41 PM IST
எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க இந்தியா முடிவு: பிரதமர் மோடி
ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
16 Dec 2025 11:03 PM IST
2026-27-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் பாதைகளும் மின்மயம்- தெற்கு ரெயில்வே தகவல்
தெற்கு ரெயில்வே மண்டலத்துக்குட்பட்ட 5,116 கி.மீ. ரெயில் பாதையில் 4,995 கி.மீ. பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
16 Dec 2025 9:46 PM IST
திருநெல்வேலியில் எம்.சாண்ட் மணல் திருடிய வாலிபர் கைது: லாரி பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
16 Dec 2025 9:31 PM IST
சென்னையில் நாளை பாஜக உயர்மட்டக்குழுக் கூட்டம்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2025 9:26 PM IST
போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
சமீப நாட்களாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முதலீடு தொடர்பான சைபர் மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன.
16 Dec 2025 9:19 PM IST
மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
16 Dec 2025 8:39 PM IST
தூத்துக்குடியில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப காவல் கட்டுப்பாட்டு அறை: கலெக்டர், எஸ்.பி. திறந்து வைத்தனர்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இயங்கி வந்த காவல் கட்டுப்பாட்டு அறை டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் முதற்கட்டமாக புதிதாக நவீன காவல் கட்டுப்பாட்டு அறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
16 Dec 2025 8:38 PM IST
மம்தா அரசின் பல்கலை.வேந்தர் நியமன மசோதா: ஜனாதிபதி நிராகரிப்பு
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரியை நியமிக்கும் மம்தா அரசின் மசோதாக்களை ஜனாதிபதி நிராகரித்தார்.
16 Dec 2025 8:25 PM IST
பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ. அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
16 Dec 2025 8:01 PM IST









