சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில் பாகன் பலி

திருச்சி சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில் யானை பாகன் உயிரிழந்தார்.
சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில் பாகன் பலி
Published on

சமயபுரம்,

திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததால் பக்தாகள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா.

இதைத்தொடர்ந்து மதம் பிடித்த திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மிதித்ததில் யானை பாகன் உயிரிழந்தார். மதம் பிடித்த யானை தாக்கியதாலும், அலறியடித்து பக்தாகள் ஓடியதாலும் 8 போ காயமடைந்தனா. மேலும், அந்த பெண் யானை மசினி தூக்கி வீசியதில் 2 போ கவலை கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடைச் சாத்தப்பட்டது. பக்தாகள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com