பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இன்று எல்லையில் 400 அடி உயர கொடிக்கம்பம் பறக்கப்படப்பட்டது
பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது
Published on

லாகூர்,

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை அருகே 400 அடி உயர கொடிக்கம்பத்தில் அந்நாட்டு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணியளவில் பாகிஸ்தான் ரானுவ தளபதி கிமார் ஜாவீத் பாஜ்வா இந்த தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தெற்காசியாவில் பறக்கவிடப்பட்டுள்ள மிக உயரமான கொடிக்கம்பம் இதுவாகும். உலகில் 8-வது உயரமான கொடிக்கம்பம் இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com