செய்திகள்
தூத்துக்குடி: ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 May 2024 4:08 PM GMTவிவாகரத்து பெற்று பிரிந்த மனைவி... காரணமான மாமனாரை கழுத்தறுத்து கொன்ற மருமகன்
தஞ்சையில் மாமனாரை, மருமகன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 May 2024 4:07 PM GMTகாங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி; பிரதமர் மோடி தாக்கு
காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 May 2024 4:06 PM GMTமோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
18 May 2024 3:31 PM GMTடேட்டிங் செயலியில் பெண் பெயரில் சாட்டிங் செய்து பணம் பறித்த கும்பல் - 5 பேர் கைது
டேட்டிங் செயலில் பெண் பெயரில் சாட்டிங் செய்து இளைஞரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
18 May 2024 3:21 PM GMT'நாளை பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்கிறோம்; பிரதமர் எங்களை கைது செய்யட்டும்' - கெஜ்ரிவால்
நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
18 May 2024 2:36 PM GMTதமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 May 2024 2:29 PM GMTநாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீர் ரத்து
நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
18 May 2024 2:02 PM GMTகுமரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
18 May 2024 1:47 PM GMTஎல்லை தாண்டி மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
18 May 2024 1:37 PM GMT125 ஆடுகளை பலியிட்டு கறி விருந்து: ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட வினோத திருவிழா
கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர்.
18 May 2024 1:36 PM GMTசத்தீஸ்கரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை; ஒருவர் தற்கொலை - போலீசார் விசாரணை
சத்தீஸ்கரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையிலும், ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 May 2024 1:14 PM GMT