இந்தியாவின் சிலிக்கான் நகரம் என்று அழைக்கப்படும் அளவுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் தகவல் தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூருவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ...
நவராத்திரி வழிபாடு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசூரனை வதம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10-ம் நாள் அவனை சம்ஹாரம் செய்கிறார். இதையொட்டி அம்மன் கோவில்களில் தினம் ஒரு திருக் ...
இன்னும் சில நாடுகளில் ரெயில்கள் ஓடாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான். சில நாடுகளில் ரெயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், அதை முழுமைப்படுத்த முடியவில்லை.
சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் சீட்டுக்கட்டுகளை கொண்ட பிரமாண்ட கட்டமைப்புகளை வடிவமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார், 15 வயது சிறுவன், அர்னவ் டகா.