ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம்: படமாகும் செம்மர கடத்தல்
ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.
Published on:
Copied
Follow Us
ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து புதிய படம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக வெற்றி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், ஜீவி ஆகிய படங்களில் நடித்தவர். படம் குறித்து வெற்றி கூறியதாவது:-