ஆன்மிகம்

அனுமன் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்
பல்வேறு மாவட்டங்களில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய பெருமானை வழிப்பட்டனர்.
20 Dec 2025 10:15 AM IST
சிவனும், துர்க்கை அம்மனும் அருள்மழை பொழியும் ‘பட்டீஸ்வரம்’
வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் இருந்தால் பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
19 Dec 2025 9:58 PM IST
திருவள்ளூர்: ஆஞ்சநேயருக்கு 73,000 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை
கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Dec 2025 3:53 PM IST
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து புஷ்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
19 Dec 2025 3:32 PM IST
அனுமன் ஜெயந்தி: 1 லட்சத்து 8 வடை மாலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
19 Dec 2025 7:24 AM IST
கிறிஸ்துமஸ் நற்செய்தி... ‘தேசமெங்கும் அன்புநதி பெருகட்டும்'
கிறிஸ்துமஸ் மரங்கள் முதன்முதலில் 16-ம்நூற்றாண்டில் ஜெர்மனியில் பயன்படுத்தப்பட்டன.
18 Dec 2025 5:14 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா.. 25-ம் தேதி கொடியேற்றம்
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 2ஆம் தேதி நடக்கிறது.
18 Dec 2025 4:27 PM IST
அனுமன் ஜெயந்தியன்று தங்க கவசத்தில் அருள்பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
18 Dec 2025 2:42 PM IST
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா.. நாளை சோடச அபிஷேகம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதியம் ஆஞ்சநேயருக்கு சோடச அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
18 Dec 2025 1:58 PM IST
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் மாடவீதிகளில் கோதாதேவி உலா
மார்கழி மாதம் கோவிலில் தினமும் அதிகாலை திருவெம்பாவை பாராயணம் செய்யப்படும்.
18 Dec 2025 10:48 AM IST
மண்டல பூஜையையொட்டி கடந்த 30 நாட்களில் சபரிமலையில் ரூ.210 கோடி வருமானம்
சபரிமலையில் மண்டல பூஜையையொட்டி நடை திறந்த நாள் முதல் 30 நாட்களில் ரூ.210 கோடி வருமானம் வந்துள்ளது.
18 Dec 2025 6:37 AM IST
நாயன்மார்கள் வழியில் மக்களை ஆன்மீக நெறிக்கு அழைக்கும் ஆதியோகி ரதங்கள்: பேரூர் ஆதீனம் அருளுரை
ஆதியோகி ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பயணிக்க உள்ளது.
18 Dec 2025 1:25 AM IST









