ஆன்மிகம்

புத்தாண்டையொட்டி, அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்.!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் காணப்பட்டது.
1 Jan 2026 11:04 AM IST
ஆங்கிலப் புத்தாண்டு; திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
1 Jan 2026 8:33 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 8 நாட்கள் திறந்திருக்கும் சொர்க்கவாசல்
ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு நடப்பதுதான் மிகவும் சிறப்பானதாக உள்ளது.
31 Dec 2025 8:52 AM IST
மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
கூட்ட நெரிசலை தவிர்க்க, மண்டல பூஜை மற்றும் அதற்கு முந்தைய நாள் சாமி தரிசனம் செய்ய குறைந்த அளவிலான பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது
30 Dec 2025 7:36 PM IST
மார்கழி மாத பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
30 Dec 2025 4:36 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2026-ல் நடக்கும் உற்சவங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 15-ம் தேதி முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.
30 Dec 2025 2:26 PM IST
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
30 Dec 2025 1:56 PM IST
எடப்பாடியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியினை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் மூக்கரை நரசிம்ம பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
30 Dec 2025 12:47 PM IST
ஜனவரி 2026: திருச்சானூர் பகுதி கோவில்களில் நடக்கும் விழாக்கள்
ரத சப்தமியை முன்னிட்டு பத்மாவதி தாயார் 7 வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
30 Dec 2025 12:12 PM IST
இந்த வார விசேஷங்கள்: 30-12-2025 முதல் 5-1-2026 வரை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஜனவரி 2-ம் தேதி இரவு நடேசர் மகா அபிஷேகம்.
30 Dec 2025 11:21 AM IST
வைகுண்ட ஏகாதசியன்று பரமபதம் விளையாடுவது ஏன் தெரியுமா?
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் “பரமபத வாசல்” (சொர்க்க வாசல்) திறக்கப்படுகிறது.
30 Dec 2025 6:32 AM IST
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு: 'கோவிந்தா கோவிந்தா' முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து இறுதிநாளான நேற்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார்.
30 Dec 2025 5:48 AM IST









