பேருந்து விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத் யாத்ரீகர்கள் பேருந்து விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேருந்து விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல்
Published on

அமர்நாத் பக்தர்கள் உயிரிழந்த விசயத்தினை அறிந்து அதிக வேதனை அடைந்துள்ளேன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்றும் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com