திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை

திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது
திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை
Published on

திருவெண்காடு:

திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com