உயர்கல்வி சேர்க்கைக்கான அரசாணையை திரும்பப்பெற வேண்டும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்

பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது.
உயர்கல்வி சேர்க்கைக்கான அரசாணையை திரும்பப்பெற வேண்டும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்
Published on

சென்னை,

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

X

Daily Thanthi
www.dailythanthi.com