

சென்னை,
சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் மாலை போனில் பேசிய ஒரு நபர் ஆன்லைன் மூலம் சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாகவும், கிரிக்கெட் சூதாட்டத்தில் தன்னுடைய உறவினர் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார் என்றும், சூதாட்ட அலுவலகம் சென்னை சூளை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அலுவலகத்தில் நடப்பதாகவும் தெரிவித்தார்.