கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி

கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது அல்-சபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி
Published on

* நைஜர் நாட்டில் கடந்த 9-ந் தேதி ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்தது. பதில் தாக்குதலில் 77 பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ராணுவ வீரர்கள் இறப்பையொட்டி அங்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com