தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்
தினத்தந்தி 26 March 2017 1:21 PM GMT (Updated: 26 March 2017 1:22 PM GMT)
Text Sizeஇலங்கை சிறையில் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி முதல்-அமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 133 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire