தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்


தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 26 March 2017 1:21 PM GMT (Updated: 26 March 2017 1:22 PM GMT)

இலங்கை சிறையில் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடி முதல்-அமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  133 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story