ஹைதராபாத்-மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரெயிலாக மாற்ற இந்திய ரெயில்வே வாரியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மாவு மில் உரிமையாளர் ஒருவர், தனது மில்லுக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் சாலையை மறித்தபடி நின்றனர்.