சற்று முன் :
ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தான் நடுவர் நீக்கம்
கடந்த ஐ.பி.எல்.-5 போட்டியிலும் சண்டிலாவிற்கு 12 லட்சம் கொடுத்த தரகர் சுனில்
ஸ்பாட் பிக்சிங்: பணம் கையாடல் விசாரணையை தொடங்கியது அமலாக்கப் பிரிவு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக பாரதீய ஜனதாவினர் போராட்டம்
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 10 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 12 பேர் பலி
முழுமையான பாதுகாப்பு கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மன்மோகன் சிங்
ஒடிசாவில் பஸ் தீப்பிடித்து மரத்தில் மோதி விபத்து; 5 பேர் பலி
ஸ்ரீநகரில் லஸ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த தேடப்பட்டு வந்த தீவிரவாதி மொல்வி சுட்டு கொலை
ஐ.பி.எல். கிரிக்கெட் : 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து முலாயம் சிங் புறக்கணித்தார்

Advertisement

சினிமா
சென்னை,‘கோச்சடையான்’ படத்துக்காக ரஜினிகாந்த் பாடிய ஒரு இந்தி பாடல், ஏ.ஆர்.ரகுமான் இசையில், சென்னையில் பதிவானது.கோச்சடையான்ரஜினிகாந்த், தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தை அவருடைய மகள்
மும்பை,மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே 1½ ஆண்டு தண்டனை அனுபவித்து விட்டார். இன்னும் 3½ ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து கடந்த 16
கோழிக்கோடு,கேரளாவை சேர்ந்த பிரபல கவிஞரும் இசைக்கலைஞருமான கைதபரம் தாமோதரன் நம்பூதிரி ‘மழ வில்லின் அத்தம் வரே’ (வானவில்லின் இறுதிப்பகுதி வரை) என்ற சினிமா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கவுரவ வேடத்தில்
கொச்சிகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் நண்பர்களுடன், காரில் சென்று சுற்றிப்பார்த்தார், நடிகர் கலாபவன்மணி. திரும்புகையில் வனத்துறை அதிகாரிகள் காருக்குள் சோதனை செய்ய முயன்றபோது, கலாபவனும் அவரது நண்பர்களும் வனஅதிகாரிகளை
சென்னைதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த சங்கத்தில் டைரக்டர்கள் மற்றும் உதவி டைரக்டர்கள் 2,400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.தற்போது தலைவராக டைரக்டர் பாரதிராஜா இருந்து வருகிறார்

Advertisement

Advertisement

Most Read

Advertisement