அமைச்சர்களாக ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் பதவி ஏற்பு


அமைச்சர்களாக ஓ.பன்னீர்செல்வம்,  மாஃபா பாண்டியராஜன் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 21 Aug 2017 11:32 AM GMT (Updated: 21 Aug 2017 11:32 AM GMT)

துணை முதல் அமைச்சராக , ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சராக மாஃபாபாண்டியராஜனும் பதவி ஏற்று கொண்டனர்.

சென்னை

கவர்னர்  வித்யாசாகர் ராவ் இன்று மாலை தமிழக் துணை முதல்-அமைச்சராக  ஓ.பன்னீர் செல்வத்திற்கும். அமைச்சராக  மாஃபா பாண்டியராஜனுக்கும் பதவி பிரம்னாணம் செய்து வைத்தார்.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு நிதித்துறையும், வீட்டுவசதி வாரிய துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது

தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல்துறை மாஃபா பாண்டியராஜனுக்கு ஒதுக்கபட்டு உள்ளது.

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம்

எம்.சி.சம்பத்திடமிருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை சி.வி.சண்முகத்திற்கு கூடுதலாக ஒதுக்கப்படுள்ளது

பாலகிருஷ்ண ரெட்டியிடம் இருந்த கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு 

Next Story