டொனால்டு டிரம்ப் முகமூடியை அணிந்து கொண்டு ஏடிஎம்-யை கொள்ளையடித்த வாலிபர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முகமூடியை அணிந்து கொண்டு இத்தாலியை சேர்ந்த இருவர் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
இத்தாலியின் டூரின் ஒரு ஏடிஎம் கொள்ளையடிக்கபட்டு உள்ளது. சுமார் 27 மற்றும் 31 வயது மதிக்கத்தக்க இருவர் 20 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 1 லட்சம் யூரோவை கொள்ளையடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகமூடியை அணிந்து கொண்டு கொள்ளையடித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்களே குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகமூடியை அணிந்து கொண்டு கொள்ளையடித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்களே குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story