ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

27-ந்தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.

மதுரை: ரெயிலில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரை: ரெயிலில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடினார்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி பா.ம.க. இன்று போராட்டம்

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி பா.ம.க. இன்று போராட்டம்
விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடக்கிறது.

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
நடுவானில் சென்றபோது ஒரு வாலிபர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார்.

பராமரிப்பு பணி: கோவை ரெயில்கள் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணி: கோவை ரெயில்கள் பகுதியாக ரத்து
கண்ணூர்- கோவை விரைவு ரெயில் (வண்டி எண்16607), கண்ணூர்-பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

27-ந்தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணி ஒரு மாதம் மூடல்

திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணி ஒரு மாதம் மூடல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.

நீலகிரி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

நீலகிரி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இன்ஸ்டா காதல்: பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்

இன்ஸ்டா காதல்: பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டினால் சட்ட நடவடிக்கை: கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் எச்சரிக்கை

மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டினால் சட்ட நடவடிக்கை: கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் எச்சரிக்கை

மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் மின்வாரிய ஊழியர்கள், டான்பிநெட் துறை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே ஏற இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் மேட்ரிமோனியில் திருமணம் செய்வதாக கூறி பண மோசடி அதிகரிப்பு: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை

ஆன்லைன் மேட்ரிமோனியில் திருமணம் செய்வதாக கூறி பண மோசடி அதிகரிப்பு: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை

ஆன்லைன் மேட்ரிமோனி வெப்சைட்டில் வரன் பார்த்து பேசி பழகும் நபர்களை நேரில் சென்று பார்த்து உறுதி செய்திட வேண்டும் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.