தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த தொகையில், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து ரூ.23.70 லட்சம் விடுவிக்கப்பட்டது என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார ...
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், பயணிகளைக் கையாளும் திறன் விரிவடையும், மேலும் டெல்லி-என்சிஆர் பிராந்தியம் உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகத் திகழும்.
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை எச்சரித்துள்ளது.