முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்பு
தினத்தந்தி 18 Nov 2017 10:30 PM GMT (Updated: 18 Nov 2017 7:04 PM GMT)
Text Sizeஇலங்கையில் அடுத்த ஆண்டு நடக்கிறது: முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்கின்றன.
கொழும்பு,
இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி அங்கு முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கொழும்பில் நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி அங்கு முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கொழும்பில் நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire