மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி

மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி

தவெக மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.

போருக்கு விரைவான தீர்வு காண வேண்டும்: உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

போருக்கு விரைவான தீர்வு காண வேண்டும்: உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
போருக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கைது கண்டிக்கத்தக்கது - கமல்ஹாசன்

ராகுல் காந்தி கைது கண்டிக்கத்தக்கது - கமல்ஹாசன்
வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகப் போராடிய மக்கள் பிரதிநிதிகளை கைது செய்வது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்குச் சமம் என கமல்ஹாசன் கூறினார்.

4 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

4 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காசா: டிரோன் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் பலி; இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனம்

காசா:  டிரோன் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் பலி; இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனம்
காசாவில், 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 269 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி

மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி

தவெக மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.

இல.கணேசனுக்கு 3-வது நாளாக ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

இல.கணேசனுக்கு 3-வது நாளாக ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

காசாவில் இனப்படுகொலை நடப்பதாக கூறுவது தவறு; ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

காசாவில் இனப்படுகொலை நடப்பதாக கூறுவது தவறு; ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு
பலவந்த இடமாற்றம் மற்றும் படுகொலைகள் மூலம் பாலஸ்தீன மக்களை அழிக்க இஸ்ரேல் இலக்கு வைத்துள்ள பாலஸ்தீனத்திற்கான ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார்.

weekly horoscope - 10.08.2025 to 16.08.2025

வார ராசிபலன் - 10.08.2025 முதல் 16.08.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

பக்தர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

பக்தர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வைத்து மராட்டிய மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

அங்கேதான் ஹர்திக் போன்ற ஆல் ரவுண்டர் தேவை - இந்தியாவுக்கு நியூ. முன்னாள் வீரர் அட்வைஸ்

அங்கேதான் ஹர்திக் போன்ற ஆல் ரவுண்டர் தேவை - இந்தியாவுக்கு நியூ. முன்னாள் வீரர் அட்வைஸ்

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்தது.