ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரம்மபுத்திரா நதியில் மிகப்பெரிய அணை: கட்டுமான பணியை தொடங்கியது சீனா

சீனாவின் இந்தப் புதிய அணை திட்டத்தால் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3 பாமக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கினார் ராமதாஸ்.
விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சக ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தார்
''சயாரா''வைப் பாராட்டும் மகேஷ் பாபு
தனக்குப் பிடித்த படங்களை சமூக ஊடகங்களில் வெளிப்படையாகப் பாராட்டுபவர்களில் ஒருவர் மகேஷ் பாபு.
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
பனி லிங்கத்தை தரிசித்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 லட்சத்தைத் தாண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா டெஸ்ட், வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்களை... - ஹர்பஜன் யோசனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி கம்பீரின் தலைமையின் கீழ் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.