தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம்

எங்களுடைய காதல் கடந்த மே மாதமே குடும்பத்தினருக்கு தெரியும் என்றும் சுர்ஜித்தின் சகோதரி விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அரியும் அரனும் ஒன்று என்பதை உணர்த்தும் ஆடித்தபசு
சங்கரன்கோவில் ஆலயத்தில் இந்த ஆண்டு ஆடித்தபசு விழாவின் சிகர நிகழ்வான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
ராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு 4-வது முறையாக காவல் நீட்டிப்பு- இலங்கை கோர்ட்டு
15 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்
ரூ,3,000 கோடி மதிப்பில் 4 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
மும்பை கோட்டை அலுவலகத்தில் ஆகஸ்ட் 05-ந்தேதி இந்திய ரிசர்வ் வங்கியால் ஏலம் நடத்தப்படும்.
அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால் ...காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து
புதுடெல்லி,இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு...