தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம்

உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம்
எங்களுடைய காதல் கடந்த மே மாதமே குடும்பத்தினருக்கு தெரியும் என்றும் சுர்ஜித்தின் சகோதரி விளக்கம் அளித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு: 7 பேரும் விடுதலை

மாலேகான் குண்டுவெடிப்பு: 7 பேரும் விடுதலை
நாட்டையே உலுக்கிய குண்டுவெடிப்பு வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வெளியானது.

கான்வே, டேரில் அரைசதம்.. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 307 ரன்களில் ஆல் அவுட்

கான்வே, டேரில் அரைசதம்.. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 307 ரன்களில் ஆல் அவுட்
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ரூ.24.78 லட்சத்தில் சட்டத்துறை மின்நூலகம் - அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்

ரூ.24.78 லட்சத்தில் சட்டத்துறை மின்நூலகம் - அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்
8 கல்லூரி நூலகர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.9 ஆக பதிவு

மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.9 ஆக பதிவு
மியான்மரில் இன்று இரவு 7.56 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்
நிதி முறைகேடு புகார் தொடர்பாக சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரியும் அரனும் ஒன்று என்பதை உணர்த்தும் ஆடித்தபசு

அரியும் அரனும் ஒன்று என்பதை உணர்த்தும் ஆடித்தபசு

சங்கரன்கோவில் ஆலயத்தில் இந்த ஆண்டு ஆடித்தபசு விழாவின் சிகர நிகழ்வான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு 4-வது முறையாக காவல் நீட்டிப்பு- இலங்கை கோர்ட்டு

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு 4-வது முறையாக காவல் நீட்டிப்பு- இலங்கை கோர்ட்டு

15 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்

ரூ,3,000 கோடி மதிப்பில் 4 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

ரூ,3,000 கோடி மதிப்பில் 4 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

மும்பை கோட்டை அலுவலகத்தில் ஆகஸ்ட் 05-ந்தேதி இந்திய ரிசர்வ் வங்கியால் ஏலம் நடத்தப்படும்.

அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால் ...காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து

அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால் ...காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து

புதுடெல்லி,இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு...