மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அரவணை கவுண்ட்டரில் 24 மணி நேரமும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. பல பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அரவணை பிரசாதம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர்.
பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என்ற அடிப்படையில், பஞ்சாப் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் அவரை 30 நாட்கள் காவலில் வைக்க லாகூர் துணை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது, 6,000-க்கும் மேற்பட்டோரை இதுவரை காணவில்லை என நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் நடப்பு ஆண்டில் ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மழை குறைவாக பெய்துள்ளது. இதன்படி, 28 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது என தெரிவித்தது.