செய்திகள்

பஞ்சாப்பில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு
1 min read
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி - பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
1 min read
மோடியின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
போதை மாத்திரை கலந்த கள் குடித்தவர்களுக்கு உடல்நல குறைவு: வதந்திகளை நம்பவேண்டாம் - புதுக்கோட்டை காவல்துறை
1 min read
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று புதுக்கோட்டை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் பதற்ற நிலை; இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்வு - மக்கள் அதிர்ச்சி
1 min read
இலங்கையில் கடந்த வாரம் 8 சதவீதம் அளவுக்கு விலை உயர்வு அதிகரித்து இருந்தது.
நீரின் முக்கியத்துவத்தைப் போற்றிடும் “உலக தண்ணீர் தினம்” - எடப்பாடி பழனிசாமி பதிவு
1 min read
உரிய மறுசுழற்சி இன்றி வீண் அடிக்கப்பட்ட நீரும் மீண்டும் நமக்கு கிடைக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமைதியே சிறந்த மருந்து... அணுசக்தி தளங்கள் அருகே தாக்குதல் சூழலில் திடீர் குரல் எழுப்பிய டெட்ரோஸ்
1 min read
ஈரானில் உள்ள நடான்ஸ் அணு செறிவு வளாகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதேபோன்று, இஸ்ரேலில் அணு சக்தி தளம் அமைந்த திமோனா நகரம் மீது மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது.
புதுச்சேரி தேர்தலுக்கான த.வெ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
1 min read
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் வெளியிட்டுள்ளார்.
அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் அரசு மருத்துவமனைகள் - நயினார் நாகேந்திரன்
1 min read
டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த கொடூரம், நிர்வாகத் தோல்விக்கான சான்று என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி
1 min read
அந்த கார் திடீரென சாலை பிரிப்பானின் மீது மோதி எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதியது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு
1 min read
சாத்தான்குளம் வழக்கு விசாரணை சுமார் 6 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்தது.
புதுச்சேரி அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கட்சியில் இருந்து விலகல்
1 min read
2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
1 min read
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கழுகுமலை போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com