தொடர் மழையால் பாகூர் பகுதியில் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே முழு கொள்ள ளவை எட்டும் நிலையில் இருந்த 4 ஏரிகள் முழுவதும் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது.
Published on

பாகூர்,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com