கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம்: பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது நாராயணசாமி உறுதி
கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம், பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Published on:
Copied
Follow Us
புதுச்சேரி,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நாராயணசாமி பேசியதாவது:-