பாலம் பழுதடைந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

முகுந்தராயபுரம்-திருவலம் இடையே பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பாலம் பழுதடைந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை,

* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருவனந்தபுரம் (12695) இடையே இன்று (26-ந்தேதி) மதியம் 3.20 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஹூப்ளி (22698) இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை 6.15 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com