

மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன், மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், முத்தழகன், ரஞ்சன்குமார், மாவட்ட துணை தலைவர் அய்யம் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகளும் நேரு உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.