தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
Published on

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் அமரவைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com