ஒவ்வொருவரும் தனிப்பட்ட திறமைகளோடு பிறந்து வளர்ந்து இருப்பார்கள். அதேபோல அவரவருக்கு உள்ள தனித்திறமைகளை பயன்படுத்தி படிப்பு, விளையாட்டு, கலை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு தங்களுடைய தொடர்பு எல்லைகளை அதிகரித்துக் கொண்டால் மனதிற்கு அது உறுதி தரும் செயலாக அமையும்.