
அரபிக்கடலில் 11 நாட்களாக சிக்கி தவித்த 31 மீனவர்கள் மீட்பு
இந்திய கடலோர காவல் படை கஸ்தூர்பா காந்தி ரோந்து கப்பலையும், கொச்சியில் இருந்து ஒரு டோர்னியர் விமானத்தையும் அனுப்பியது.
26 Oct 2025 9:01 PM IST
தூத்துக்குடி: நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒரு மீனவர் நாட்டுப்படகில் 9 மீனவர்களுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
18 Oct 2025 1:17 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி
தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த ஒரு வாலிபர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.
12 Oct 2025 9:33 PM IST
தூத்துக்குடியில் 3ம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் 3ம் தேதி நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
1 Oct 2025 4:36 PM IST
கேரளா: மீனவர் வலையில் சிக்கிய 2 நாக சிலைகள்
நாக சிலைகள் குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
23 Sept 2025 7:11 PM IST
தூத்துக்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
11 Sept 2025 9:38 PM IST
ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
இன்று முதல் வழக்கம்போல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.
23 Aug 2025 12:30 AM IST
திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2025 9:20 PM IST
தூத்துக்குடி மீனவ ஊர்க்காவல் படைக்கு 20 பேர் தேர்வு: காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மீனவ ஊர்க்காவல் படைக்கான தேர்வில் கலந்து கொள்ளலாம்.
10 Aug 2025 7:20 AM IST
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான மீனவரை தேட துரித நடவடிக்கை- எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான ராமேஸ்வரம் மீனவரை தேடும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 3:37 PM IST
தூத்துக்குடியில் கடலில் குதித்து மீனவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வல்லத்தில் 7 மீனவர்கள் கடலுக்குள் தங்கி மீன் பிடிக்க சென்றனர்.
7 Jun 2025 7:08 PM IST
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2025 4:50 PM IST




