அரபிக்கடலில் 11 நாட்களாக சிக்கி தவித்த 31 மீனவர்கள் மீட்பு

அரபிக்கடலில் 11 நாட்களாக சிக்கி தவித்த 31 மீனவர்கள் மீட்பு

இந்திய கடலோர காவல் படை கஸ்தூர்பா காந்தி ரோந்து கப்பலையும், கொச்சியில் இருந்து ஒரு டோர்னியர் விமானத்தையும் அனுப்பியது.
26 Oct 2025 9:01 PM IST
தூத்துக்குடி: நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு

தூத்துக்குடி: நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு

தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒரு மீனவர் நாட்டுப்படகில் 9 மீனவர்களுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
18 Oct 2025 1:17 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி

தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த ஒரு வாலிபர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.
12 Oct 2025 9:33 PM IST
தூத்துக்குடியில் 3ம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் 3ம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் 3ம் தேதி நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
1 Oct 2025 4:36 PM IST
கேரளா: மீனவர் வலையில் சிக்கிய 2 நாக சிலைகள்

கேரளா: மீனவர் வலையில் சிக்கிய 2 நாக சிலைகள்

நாக சிலைகள் குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
23 Sept 2025 7:11 PM IST
தூத்துக்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை

தூத்துக்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
11 Sept 2025 9:38 PM IST
ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

இன்று முதல் வழக்கம்போல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.
23 Aug 2025 12:30 AM IST
திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள்  நாளை கடலுக்கு செல்ல தடை

திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2025 9:20 PM IST
தூத்துக்குடி மீனவ ஊர்க்காவல் படைக்கு 20 பேர் தேர்வு: காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மீனவ ஊர்க்காவல் படைக்கு 20 பேர் தேர்வு: காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மீனவ ஊர்க்காவல் படைக்கான தேர்வில் கலந்து கொள்ளலாம்.
10 Aug 2025 7:20 AM IST
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான மீனவரை தேட துரித நடவடிக்கை- எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான மீனவரை தேட துரித நடவடிக்கை- எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான ராமேஸ்வரம் மீனவரை தேடும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 3:37 PM IST
தூத்துக்குடியில் கடலில் குதித்து மீனவர் தற்கொலை

தூத்துக்குடியில் கடலில் குதித்து மீனவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வல்லத்தில் 7 மீனவர்கள் கடலுக்குள் தங்கி மீன் பிடிக்க சென்றனர்.
7 Jun 2025 7:08 PM IST
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2025 4:50 PM IST